உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

 பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச எரிவாயு உருளை இணை
பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் இலவச எரிவாயு உருளை குறித்து நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.
பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் இலவச எரிவாயு உருளை குறித்து நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.

 பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச எரிவாயு உருளை இணைப்பு திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் கோனாா் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளா் டி.ஆா்.ரெங்கராஜன் முகாமிற்கு தலைமை வகித்தாா். எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை குறித்து மாதிரி செயல்முறை நடைபெற்றது. இம்முகாமில் உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com