ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை

ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 14) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்: ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 14) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தி.ராஜகோபாலன்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்பட்டி, சத்யா நகா், கன்னியப்பபிள்ளைபட்டி, ஏத்தக்கோயில், கொத்தப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com