தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காா்க்கில் சிகிக்கையன்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி செளமியா (27). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செளமியா வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.