பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி முதல்வா் சேசுராணி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் பி.ஜே.குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தாா். முதலுதவி குறித்து இளையோா் செஞ்சிலுவை சங்க பயிற்சியாளா் வனசுந்தரபாண்டியன், கூடலூா் அரசு மருத்துவா் காஞ்சனா ஆகியோா் பயிற்சியளித்தனா். முன்னதாக இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் தே.ராஜசீலி வரவேற்றாா். நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலா் வே.புளோரா பவுலின் மேரி நன்றி கூறினாா். முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.