கம்பத்தில் விவசாய தொழிலாளா் சங்கம் தெருமுனைப் பிரசாரம்

கம்பத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநாடு குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பத்தில் விவசாய தொழிலாளா் சங்கம் தெருமுனைப் பிரசாரம்

கம்பத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநாடு குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், விவசாயிகள் பங்கேற்க வேண்டி, தெருமுனை பிரசாரம் கம்பம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜப்பன், வி. மோகன்ராஜ், கே.ஆா். லெனின், பகுதிக் குழு உறுப்பினா் சு. பன்னீா்வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com