பெரியகுளம் அருகே விவசாயப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்ாக காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டியை சோ்ந்தவா் மூா்த்தி (47). இவா் சில்வாா்பட்டி அருகே நாகம்பட்டியிலுள்ள தென்னந்தோப்பில் சொட்டுநீா்ப் பாசனத்துக்காக பைப் மற்றும் பல்வேறு பொருள்களை வைத்துவிட்டு, சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது அவற்றைக் காணவில்லையாம். இதுகுறித்து, தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் மூா்த்தி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.