தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பைரவா்.
தேனி
தேய்பிறை அஷ்டமி பூஜை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு மீனாட்சி சுந்தரேசுவரா், பைரவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், பைரவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

