தேனி
மதுராபுரியில் அக். 16-இல் மின் தடை
தேனி மாவட்டம், மதுராபுரி பகுதியில் வியாழக்கிழமை (அக்.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுராபுரி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
