க.விலக்கு பகுதியில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் தடை அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

க. விலக்கு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக க. விலக்கு, பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகா், குன்னூா், அரைபடிதேவன்பட்டி, அன்னை இந்திரா நகா், ரெங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியாா்புரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com