• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுத தன்னார்வலர்களை நியமிக்கக் கோரிக்கை

By விருதுநகர்  |   Published on : 08th June 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவோரிடம், சிலர் ரூ.30 வசூல் செய்து கொண்டு மனு எழுதி தருவதை தடுக்க தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்ய வேண்டும் என சமூக நலஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் அரசின் உதவி கேட்டும், தங்களது ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கோரியும் ஏராளமானோர் மனு அளிக்க வருவர். இதையடுத்து, அங்கு 30-க்கும் மேற்பட்டோர் மனு எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள், எழுதப் படிக்கத் தெரியாத முதியோர் மற்றும் பெண்களிடம் மனு எழுத ரூ.20 முதல் ரூ.30 வரை வசூலிக்கின்றனர். இவர்களில் சிலர், அவசர கதியில் முழு விவரங்களுடன் மனு எழுதாததால் அந்த மனுவை அதிகாரிகள் நிராகரித்து விடுவதாகக் கூறப்படுகிறது.

 பல கி.மீ. பயணம் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு பதில் கிடைக்காததால் மனு கொடுத்தவர்கள் மீண்டும் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். இதனால் தங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், அலைக்கழிக்கப்படுவதாகவும் அவர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு எழுதித் தர தன்னார்வலர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்