• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு

By சிவகாசி  |   Published on : 27th June 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருத்தங்கல், விருதுநகர் சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தினசரி சுமார் 10 டன் குப்பைகள் சேருகிறது. இதனை கொட்ட இடமில்லாமல், விருதுநகர் சாலையோர புறம்போக்கு நிலத்தில் கொட்டுகின்றனர். குப்பைகள் அதிகமாக சேர்ந்தபின் அதற்குத் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை பரவி காற்று மாடுபடுவதோடு, சுகாதாரகேடும் ஏற்படுகிறது.

இது குறித்து திருத்தங்கல் நகர் மன்றத் துணைத் தலைவர் பொன்சக்திவேலிடம் கேட்டபோது, திருத்தங்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஆணைக்குட்டம் கிராமத்தில் 7.20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ 3.25 கோடிநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்கிய பின்னர் தான் அரசு நிதியை விடுவிக்கும். எனவே விருதுநகர் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு சிலர் தீ வைப்பதால் காற்றில் நச்சுப்புகை கலந்து விடுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்