"நீட்' தேர்வை ரத்துசெய்யக்கோரியும் தற்கொலை செய்துகொண்ட மானவி அனிதா குடும்பத்துக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும் மாணவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ராஜபாளையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் சாலையில் தனியார் பாலிடெக்னிக் முன்பு மாணவர்கள் திரளானவர்கள் கூடி மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர சாலை மறியலுக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.