மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஸ்ரீவிலி.யில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டியைத் தாக்கி 4 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

Updated On :26 பிப்ரவரி 2019, 2:11 am IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டியைத் தாக்கி 4 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி 2 ஆவது மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (70). வீட்டில் தனியே வசித்து வருகிறார். 
வீட்டின் வெளியே காய வைத்திருந்த சீரகத்தை அள்ளிக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் படியேறியுள்ளார். 
அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இதில் காயமடைந்த ராஜம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.