சிவகாசி அருகே 3 ரௌடிகள் கைது

சிவகாசி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை 3 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். 

சிவகாசி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை 3 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். 
  வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), பசும்பொன்(23), மாரிமுத்து என்ற பிரபு குமார்(25) ஆகிய 3 ரௌடிகளை சிவகாசி நகர் போலீஸார்  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com