ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தமிழரசன், கௌதமன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com