சிவகாசி அரசு கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக அக்கல்லூரி முதல்வர் ர.உலகி தெரிவித்துள்ளார். 


சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக அக்கல்லூரி முதல்வர் ர.உலகி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020 ஆம் ஆண்டுக்கு புதிதாக இளங்கலை விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்கள் அறிமுகமாகியுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com