ராஜபாளையம், சேத்தூரில் ஆகஸ்ட் 22 மின்தடை

ராஜபாளையம், சேத்தூரில் வியாழக்கிழமை (ஆக.22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம், சேத்தூரில் வியாழக்கிழமை (ஆக.22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியார் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை  (ஆக.22)  காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்:அய்யனார் கோயில் பகுதிகள், மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல்நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சுரைக்காய்ப்பட்டி பகுதிகள், பழையபாளையம், மாடசாமி கோயில் தெரு, ஆவரம்பட்டி, ரயில்வே பீடர் சாலை, மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை பஜார்.
   சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சியாபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com