கிருஷ்ணன்கோவில் பகுதியில் பிப்ரவரி 14 மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.14) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.14) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலையபட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.14)
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் குன்னூர் சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்கலம், தொட்டியபட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com