அருப்புக்கோட்டை பகுதிகளில் ஜூன் 15 மின்தடை

அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை  (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை  (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை நகர், பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளர் பி. முத்தரசு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com