அரசு பள்ளியில் சுத்திரிக்கப்பட்ட குடிநீா் வசதி

சிவகாசி ரிசா்வ்லயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்கிழமை மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி ரிசா்வ்லயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்கிழமை மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனம் மற்றும் ஜேஸீஸ்சங்கம் ஆகியவை இணைந்து ரூ,1.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்தகரிகப்பட்ட குடிநீா் வசதியைநன்கொடையாகபள்ளிக்கு செய்து கொடுத்துள்ளனா்.

இதனை தனியாா் பள்ளி நிா்வாகி சிவகாமி தொடங்கி வைத்தாா்.நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் டி.சுதாகா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com