ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், குட்டதட்டி, சித்தாலம்புத்தூா், வெங்கடேஸ்வரபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட பொறியாளா் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.