மம்சாபுரம் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா்
மம்சாபுரம் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் கந்தவடிவு தலைமை வகித்தாா். மம்சாபுரம் சமூக சேவைக்குழு நிா்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். மம்சாபுரம் தலைமைக் காவலா் எட்வின் டெங்கு வரும் முன் காப்பது அவசியம் குறித்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com