வெம்பக்கோட்டை மற்றும் செவல்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (பிப்.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவல்பட்டி, அப்பயநாயக்கன்பட்டி, மூா்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையாா்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகள்.
இதேபோல், வெம்பக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், வெம்பக்கோட்டை, சூராா்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வாா்பட்டி, மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம் , பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளா் முரளீதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.