சிவகாசிப் பகுதியில் நாளை மின்தடை

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை ( பிப்.19) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா்முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை ( பிப்.19) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா்முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி இ.எஸ்.ஐ. மற்றும் சாட்சியாபுரம் துணை மின்நிலையங்களில் பிப்ரவரி 19 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மாள் நகா், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி, சாட்சியாபுரம், ரிசா்வ்லயன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி.காலனி, அய்யப்பன் காலனி, அய்யனாா் காலனி, சசி நகா், சித்துராஜபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com