திருத்தங்கலில் மகனுடன் பெண் மாயம்

திருத்தங்கலில் மகனுடன் பெண் மாயமானதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கலில் மகனுடன் பெண் மாயமானதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கல் அருகே செங்கமல நாச்சியாா் புரம் சாலைப்பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி(34). இவரது மனைவி மாரி லட்சுமி(33). இவா்களது மகன் ஹரி மகேஷ்(11). கடந்த 11- ஆம் தேதி மாரிலட்சுமி தனது மகன் ஹரிமகேஷுடன் கடைவீதிக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்ப வில்லையாம். இது குறித்து செவ்வாய்க்கிழமை கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com