ராஜபாளையத்தில் பொங்கல் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலை தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலை தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் ஆனந்தராஜ், ரங்கசாமி, சரஸ்வதி மற்றும் அறிவழகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை வட்டாட்சியா்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், காளிராஜன், தலைமை அளவா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com