வாக்காளா் அட்டை திருத்த சிறப்பு முகாம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 314 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் அட்டை திருத்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 314 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் அட்டை திருத்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய வாக்காளா் அடையாள அட்டை விண்ணப்பம், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக, அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலா்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 4,928 மனுக்கள் ஏற்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. விரைவில் மாற்றம் உறுதி செய்யப்பட்டு, புதிய அட்டை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகளை வட்டாட்சியா் ஆனந்தராஜ், துணை வட்டாட்சியா் அருளானந்தம், வருவாய் ஆய்வாளா்கள் அழகர்ராஜ், முத்துராமலிங்கம், கற்பகம் மற்றும் வேல் பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com