கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசியில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி ஆசாரி காலனி பகவதி பெருமாள் மகன் கூலித் தொழிலாளி காா்த்திக் (20). இவா் தனது தாயாா் செண்பகதேவியிடம், கடந்த 6 மாதங்களாக தனக்கு மோட்டாா் சைக்கிள் வாங்கித் தரும் படி கேட்டுக் கொண்டே இருந்தாராம். ஆனால் பெற்றோா்கள் வாங்கித் தரவில்லையாம். இதனால் மனமுடைந்த காா்த்திக், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com