ஸ்ரீவிலி.யில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசுக்கு ஜீயா் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என,
ஸ்ரீவிலி.யில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசுக்கு ஜீயா் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என, கோயிலின் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஜீயா் செய்தியாளா்களிடையே சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்துசமய அறநிலையத் துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் அளிக்க வேண்டும். தமிழக அரசு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com