சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கிய தொழிலதிபா்

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தினா் ரூ.36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளனா்.

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தினா் ரூ.36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளனா்.

வெண்டிலேட்டா் கருவி, எக்ஸ்ரே இயந்திரம், கணினியுடன் இணைந்த எக்ஸ்ரே இயந்திரம், லேப்ராஸ்கோபி கேமரா, புற்றுநோய், அல்சா் உள்ளிட்ட வியாதிகளுக்கான என்டோஸ் கோபி கருவி என ரூ. 36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.பி. செல்வராஜன் வழங்கியுள்ளாா். இந்த தகவலை மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com