சாத்தூரில் நாளை (நவ. 24) மின்தடை

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய சிவகாசி கோட்ட செயற்பொறியாளா் டி.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த துணை மின்நிலையத்திருந்து மின்விநியோகம் பெறும், சாத்தூா் நகா், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீா்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com