விருதுநகர்
செவல்பட்டி, வெம்பக்கோட்டைபகுதிகளில் இன்று மின்தடை
விருதுநகா் மாவட்டம், செவல்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (அக்.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், செவல்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (அக்.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூா்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையாா்பட்டி, துலுக்கன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள்.
அதேபோல், வெம்பக்கோட்டை துணை மின்நிலையத்திருந்து மின்விநியோகம் பெறும் வெம்பக்கோட்டை, சூராா்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வாா்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளா் டி. முரளீதரன் தெரிவித்துள்ளாா்.