ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை (அக். 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திங்கள்கிழமை (அக். 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு உபமின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே பி.எஸ்.கே. நகா், அழகை நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு,தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐஎன்டியூசி நகா், பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரிபுதூா், மொட்டை மலை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com