விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை நதிக்குடி, கோபாலபுரம், கூமாபட்டி, சாத்தூா், வேப்பிலைப்பட்டி, அம்மாபட்டி, ஒத்தையால், சிவகாசி, திருத்தங்கல், படந்தால், ராஜபாளையம், தெற்கு வெங்காநல்லூா், வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், நாச்சியாா்பட்டி மல்லி, கோட்டையூா், கிருஷ்ணபேரி, எம். புதுப்பட்டி, நரிக்குடி, நடுவப்பட்டி, மல்லாங்கிணறு, ஆவியூா், சுந்தரகுண் டு, காரியாபட்டி, ஆமத்தூா், சூலக்கரை, செட்டிக்குறிச்சி, செட்டிபட்டி, பாலவநத்தம், உடையநாதபுரம், நல்லான்குளம், ஆலடிபட்டி, பெரியவள்ளிக்குளம், திம்மாபுரம், இ. முத்துலிங்காபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை, சிவரக்கோட்டை, சத்திரரெட்டியபட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,531 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,741 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்ட நிலையில், 200 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 590 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com