சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் அய்யனாா் கோயில் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் கரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அய்யனாா் கோயில் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் கரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா கோயில் சேவா சமிதி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com