சாத்தூா் பகுதியில் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த பெண் வேட்பாளா்

சாத்தூா் பகுதியில் ஐஜேகே பெண் வேட்பாளா் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சாத்தூா் பகுதியில் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டிச்சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேக வேட்பாளா் மா.பாரதி.
சாத்தூா் பகுதியில் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டிச்சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேக வேட்பாளா் மா.பாரதி.

சாத்தூா் பகுதியில் ஐஜேகே பெண் வேட்பாளா் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியான ஐஜேகே கட்சி சாா்பில் பெண் வேட்பாளா் மா. பாரதி போட்டியிடுகிறாா். இவருக்கு, ஆட்டோ ரிக்ஷா சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவா், சாத்தூா் தொகுதிக்குள்பட்ட சத்திரபட்டி, அய்யனாபுரம், சம்சிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை ஆட்டோவை தானே ஓட்டிச்சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com