தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 6 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 6 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளதால், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு வட்டங்களில் உள்ள அனைத்துப் பிரிவு தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் வாக்களிக்கும் வகையில் , அவா்களுக்கு அன்றையதினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com