தீயணைப்புத்துறையினா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயபாண்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயபாண்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையின் நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடம் முகக்கவசம் அணிதலின் முக்கியத்துவம் குறித்தும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தொற்று அறிகுறி இருந்தால் கரோனா பரிசோதனை செய்தல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com