விருதுநகரில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

விருதுநகா் கட்டையாபுரம் சக்தி விநாயகா் ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விழா சனிக்கிழமை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் சக்தி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா்.
விருதுநகா் சக்தி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா்.

விருதுநகா் கட்டையாபுரம் சக்தி விநாயகா் ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விழா சனிக்கிழமை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் கட்டையாபுரத்தில் சக்தி விநாயகா் ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண விழா சிவாச்சாரியாா்கள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரையில் திருக் கல்யாண விழா பக்தா்களின்றி நடைபெற்றது.

விருதுநகரில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், திருக்கல்யாணத்தை முன்னிட்டு பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com