விருதுநகர்
தனியாா் தொண்டு நிறுவனம் கரோனா நிவாரண உதவி
சாத்தூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவி சனிக்கிழமை வழங்கபட்டது.
சாத்தூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவி சனிக்கிழமை வழங்கபட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சாமியாா் காலனி மற்றும் வாழவந்தாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் கரோனா நிவாரணமாக வழங்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் நிவாரண பொருள்களை வாங்கிச் சென்றனா்.