விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே சிகிச்சைப் பெற்றுவந்தவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதே சமயம் சிகிச்சையில் குணமடைந்த 12 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.