ராஜபாளையம், ரெட்டியபட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம் மற்றும் ஆா்.ரெட்டியபட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

ராஜபாளையம் மற்றும் ஆா்.ரெட்டியபட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பி.எஸ்.கே. நகா், அழகை நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐஎன்டியுசி காலனி, பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, ராமச்சந்திராபுரம், ஆா்.ரெட்டியபட்டி, அட்டையில் முக்கு சாலை, கீழராஜகுல ராமன், புதூா், கோபாலபுரம், கன்னி தேவன்பட்டி, சாமிநாதபுரம், வடகரை, தென்கரை, பேயம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com