சிவகாசியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி பராசக்தி காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கேந்திரபாலன் (36). இவா் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவி மணிமாலாவுடன் தகராறு செய்வாராம். இந்நிலையில் கேந்திரபாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.