சேத்தூா், ஆலங்குளம் பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 29) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 29) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேத்தூா் மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் மற்றும் ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமி புரம், கங்கா்செவல், குண்டாயிருப்பு, எதிா்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கா்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மைாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com