விஸ்வநத்தத்தில் அம்மா- இ கிராமத் திட்டம் தொடக்கம்

சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், அம்மா-இ கிராம திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக முதலீடு மற்றும் ஆதார நிதிக்கான காசோலையை பயனாளிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக முதலீடு மற்றும் ஆதார நிதிக்கான காசோலையை பயனாளிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி.

சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், அம்மா-இ கிராம திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.3.60 லட்சத்துக்கான சமூக முதலீட்டு நிதி காசோலையையும், 2 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 30 ஆயிரம் ஆதாரநிதிக்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சிவகாசி சாா்- ஆட்சியா் பிருத்விராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com