வேலாயுதபுரத்தில் நாளை (பிப். 10) மின்தடை

அருப்புக்கோட்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் புதன்கிழமை (பிப். 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் புதன்கிழமை (பிப். 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட வேலாயுதபுரம் துணை மின்நிலையப்பகுதிகளில் புதன்கிழமை (பிப். 10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே வேலாயுதபுரம், பரமேஸ்வரி மில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com