அனைத்துக் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் விலக்குப் பகுதியில், கிராமப்புறங்களில் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சியினா்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சியினா்.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் விலக்குப் பகுதியில், கிராமப்புறங்களில் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மக்கள் கூட்டமைப்பின் தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், மணல் திருட்டை தடுக்கக் கோரியும் மாநில அரசு மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் அனைத்துக்கட்சியைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com