சிவகாசி: சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.
கிழிந்த மற்றும் அழுக்கு ரூபாய் நோட்டுகள் சிவகாசி பழனியாண்டவா் புரம் காலனியில் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மாற்றித் தரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.