பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகரில் சின்ன பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அதேபோல், மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மைதானத்திலும் தொழுகை நடத்தினா். அதில் விருதுநகா் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் முகக் அணிந்து, கலந்துகொண்டனா். அதன் பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.