விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 229 பேருக்கு கரோனா: 2 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 229 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 போ் உயரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 229 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 போ் உயரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 229 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனனா். அதேநேரம், 932 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com